Don't Miss!
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Sports IPL 2024 CSK : உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. நிம்மதியா இருக்க விடுங்க.. அடிக்க வந்த தோனி
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கணவரை விவாகரத்து செய்கிறார் பூமிகா!
தமிழில் பத்ரி படம் மூலம் அறிமுகமானவர் பூமிகா. தொடர்ந்து ரோஜாகூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பிரபுதேவாவுடன் களவாடிய பொழுதுகள் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தியில் பூமிகா சாவ்லா என்ற பெயரில் இவர் பிரபலம். இவருக்கும் யோகா மாஸ்டர் பரத் தாகூருக்கும் 2007-ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விவாகரத்து செய்து பிரிய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூமிகாவும், பரத் தாகூரும் இணைந்து தயாரிப்பு கம்பெனி துவங்கி 'தகிட தகிட' என்ற படத்தை எடுத்து வெளியிட்டனர். இப்படம் படுதோல்வி அடைந்தது. இதில் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பரத் தாகூர்தான் படம் தயாரிக்கும்படி பூமிகாவை நிர்ப்பந்தித்தாராம். துபாயில் இருவரும் யோகா ஸ்கூல் ஒன்றை துவங்கினர். இதற்காக பெரும் தொகை செலவிட்டார்களாம். ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை. இதிலும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கணவரால் பெரும் நஷ்டம் வந்ததால் கடுப்பான பூமிகா, கணவருக்கு குட்பை சொல்லும் மூடுக்கு வந்துவிட்டாராம்.
இதன் விளைவு, இப்போதிலிருந்தே பிரிந்துவாழ ஆரம்பித்துள்ளார்களாம். தனது பெற்றோருடன்தான் பூமிகா வசிப்பதாகவும், கணவர் பரத் தாகூர் தனியாக வசிப்பதாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் விருந்து நிகழ்ச்சிகளுக்கு, படம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு முன்பெல்லாம் கணவருடன் வந்து கொண்டிருந்த பூமிகா, இப்போது தனியாகவே வருகிறார்.
வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்திய பின்னர் சமீபத்தில் தனது விவாகரத்து மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!