Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஐஸ் வைத்தே காதலியின் கல்மனதைக் கரைத்த காதலர்!
பெரிய நம்பர் நடிகை இப்போது சிவனான இயக்குநருடன் லிவிங் டூகெதரில் இருந்து வருகிறார். அபார்ட்மெண்ட் ஒன்றில் ஒன்றாக வசித்தவர்கள் சமீபத்தில் பிரிந்தனர். நடிகை தனியாக ஹோட்டலில் வசித்து வந்தார். ப்ரேக் அப் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் திடீர் திருப்பமாக கடந்த வாரம் மீண்டும் வீட்டுக்கே திரும்பி விட்டார் நடிகை. இதன் காரணம் தெரிய வந்துள்ளது.
மனக் கசப்பு வந்து பிரிந்தது உண்மையாம். ஆனாலும் விடாத காதலர் நடிகைக்கு ஐஸ் மேல் ஐஸ் வைத்து திரும்ப மனதிலும் வீட்டிலும் இடம் பிடித்திருக்கிறார். பெண்கள் தினத்துக்கு நடிகையை புகழ்ந்து ட்விட் போட்டவர் நடிகை நடித்து சமீபத்தில் வெளியான பேய் படத்துக்கு சென்சாரில் ஏ கொடுத்ததற்காக சென்சாரையே வசை பாடினார்.
எல்லாவற்றுக்கும் மேலாக நடிகைக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் துடித்துப்போய் அருகில் இருந்து பார்த்துக்கொண்டாராம்.
இவற்றின் விளைவாகவே மீண்டும் நடிகையின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் என்கிறார்கள்.
யாருக்கும் கிடைக்காத காதலர்தான்...!