For Daily Alerts
Don't Miss!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பெரிய ஹீரோக்கள் தயவு இனி வேண்டாம்... முடிவு செய்த பறவை நடிகை!
Gossips
oi-Bhaskar
By Bhaskar
|
பறவை நடிகைக்கு விவாகரத்துக்கு பின் படங்கள் குவிகின்றன. ஆனால் பெரிய நடிகர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்கள் யாரும் கண்டுகொள்ளவில்லையாம்.
இந்த கோபத்தைதான் நயன் தாராவின் அறம் படத்தை பாராட்டும்போது பகிர்ந்துகொண்டுள்ளார் என சொல்கிறார்கள். அறம் படத்தை பாராட்டி ட்விட்டரில் எழுதியவர் சந்தடி சாக்கில் பெரிய ஹீரோக்களையும் கமர்ஷியல் படங்கள் எடுப்பவர்களையும் சாடியிருந்தார். இனி முன்னணி ஹீரோக்கள் தயவு இல்லாமல், அறம் மாதிரி தனி ட்ராக்கில் போய்விடலாம் என முடிவெடுத்துள்ளாராம்.
நயன் அளவுக்கு முன்னணியில் இல்லையென்றாலும் அன்றாடம் செய்திகளில் இடம் பிடித்து விடுகிறார் பறவை.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
The bird actress has gave nosecut to top heroes through praising Arram movie in twitter.
Story first published: Wednesday, November 15, 2017, 15:14 [IST]
Other articles published on Nov 15, 2017