Don't Miss!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீட்டை விட்டு வெளியேறினாலும் ‘ரகசியம் ரகசியம் தான்’.. பெரிய முதலாளி கட்டுப்பாட்டில் போட்டியாளர்கள்!
வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் முதலாளி கட்டுப்பாட்டில் தான் போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: பெரிய முதலாளி வீட்டை விட்டு வெளியேறினாலும் பெரும்பாலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள் போட்டியாளர்கள்.
பெரிய முதலாளி நிகழ்ச்சி பற்றி பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. நிகழ்ச்சி முன்னதாக பதிவு செய்யப்படுகிறது, ஸ்கிரிப்ட் படி தான் போட்டியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், போட்டியில் இருந்து வெளியேறிய பின்னரும் போட்டியாளர்கள் முதலாளி கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றனராம். காரணம் அப்போது தான் வீட்டில் நடந்த ரகசியங்கள் வெளியில் கசியாமல் இருக்கும் என்பது தான்.
இதற்காக ஊடகங்களைச் சந்திப்பதென்றால் கூட மேலிட அனுமதிக்காக காத்திருக்கிறார்கள் போட்டியாளர்கள். அனுமதி கிடைத்தாலும் கூட வார்த்தைகளை அளந்து தான் பேசுகிறார்கள்.
இதைப் பார்ப்பவர்கள் நெருப்பில்லாமலா புகையும் என்கிறார்கள்.