Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வீட்டை விட்டு வெளியேறினாலும் ‘ரகசியம் ரகசியம் தான்’.. பெரிய முதலாளி கட்டுப்பாட்டில் போட்டியாளர்கள்!
வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் முதலாளி கட்டுப்பாட்டில் தான் போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: பெரிய முதலாளி வீட்டை விட்டு வெளியேறினாலும் பெரும்பாலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள் போட்டியாளர்கள்.
பெரிய முதலாளி நிகழ்ச்சி பற்றி பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. நிகழ்ச்சி முன்னதாக பதிவு செய்யப்படுகிறது, ஸ்கிரிப்ட் படி தான் போட்டியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், போட்டியில் இருந்து வெளியேறிய பின்னரும் போட்டியாளர்கள் முதலாளி கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றனராம். காரணம் அப்போது தான் வீட்டில் நடந்த ரகசியங்கள் வெளியில் கசியாமல் இருக்கும் என்பது தான்.
இதற்காக ஊடகங்களைச் சந்திப்பதென்றால் கூட மேலிட அனுமதிக்காக காத்திருக்கிறார்கள் போட்டியாளர்கள். அனுமதி கிடைத்தாலும் கூட வார்த்தைகளை அளந்து தான் பேசுகிறார்கள்.
இதைப் பார்ப்பவர்கள் நெருப்பில்லாமலா புகையும் என்கிறார்கள்.