Don't Miss!
- News ‛‛கடவுளே நான் ஜெயிக்கணும்’’.. ஓட்டுப்போட சென்றதும் இவிஎம் முன்பு தமிழிசை செய்ததை கவனீச்சிங்களா!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வீட்டை விட்டு வெளியேறினாலும் ‘ரகசியம் ரகசியம் தான்’.. பெரிய முதலாளி கட்டுப்பாட்டில் போட்டியாளர்கள்!
வீட்டை விட்டு வெளியேறிய பின்னரும் முதலாளி கட்டுப்பாட்டில் தான் போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
Recommended Video
சென்னை: பெரிய முதலாளி வீட்டை விட்டு வெளியேறினாலும் பெரும்பாலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள் போட்டியாளர்கள்.
பெரிய முதலாளி நிகழ்ச்சி பற்றி பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. நிகழ்ச்சி முன்னதாக பதிவு செய்யப்படுகிறது, ஸ்கிரிப்ட் படி தான் போட்டியாளர்கள் நடந்து கொள்கிறார்கள் என பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
இந்நிலையில், போட்டியில் இருந்து வெளியேறிய பின்னரும் போட்டியாளர்கள் முதலாளி கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றனராம். காரணம் அப்போது தான் வீட்டில் நடந்த ரகசியங்கள் வெளியில் கசியாமல் இருக்கும் என்பது தான்.
இதற்காக ஊடகங்களைச் சந்திப்பதென்றால் கூட மேலிட அனுமதிக்காக காத்திருக்கிறார்கள் போட்டியாளர்கள். அனுமதி கிடைத்தாலும் கூட வார்த்தைகளை அளந்து தான் பேசுகிறார்கள்.
இதைப் பார்ப்பவர்கள் நெருப்பில்லாமலா புகையும் என்கிறார்கள்.