For Daily Alerts
Don't Miss!
- News பேசிக்கொண்டு இருக்கும் போதே.. பாதியில் நிறுத்த சொன்ன பாஜக நிர்வாகி.. சட்டென ஓபிஎஸ் தந்த ரியாக்சன்
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
மும்பைக்கே பறந்துவிட்ட முதல் எலிமினேட்டட் நடிகை!
Gossips
oi-Bhaskar
By Bhaskar
|
பெரிய முதலாளி நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய நடிகை அந்த நிகழ்ச்சிக்கு பின்னும் வாய்ப்புகள் கிடைக்காததால் சொந்த ஊரான மும்பைக்கே திரும்பி விட்டாராம்.
மைண்ட்ல படம் மூலம் அறிமுகமானவர் அந்த மூன்றெழுத்து மும்பை நடிகை. முதல் படத்திலேயே கலகலப்பான ஆர்ஜேவாக நடித்து பிரபலமானார்.
ஆனால் அவருக்கு அதன் பின் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. கிடைத்த வாய்ப்புகளில் நடித்துக்கொண்டிருந்தவருக்கு வினையாக அமைந்தது லீக்ஸ் விவகாரம். அதில் நிர்வாண படங்கள் வெளியாக நடிகையின் இமேஜ் டேமேஜ் ஆனது. அதனை மாற்றுவதற்காக பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஓகே சொன்னார்.
ஆனால் அதிலும் முதல் ஆளாக வெளியேற வேண்டியதாயிற்று. இனி இங்கிருந்தால் பயனில்லை என்று மும்பைக்கே திரும்பி விட்டாராம். விரைவில் திருமண அறிவிப்பு வரலாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
That controversial program's first eliminated actress has returned to Mumbai due to no new chances.
Story first published: Thursday, August 17, 2017, 15:40 [IST]
Other articles published on Aug 17, 2017