Just In
- 4 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 4 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 5 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 6 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Automobiles
அதிக சத்தம் வந்ததால் கைது செய்த போலீஸ்... நியாயம் கேட்டு யூ-டியூப்பில் வீடியோ வெளியிட்ட சூப்பர் பைக் ரைடர்...
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சம்பளத்தை எதுக்கு விட்டுக்கொடுத்த?: மகன் நடிகர் மீது அப்பா நடிகர் கோபம்

ஹைதராபாத்: சம்பளத்தில் ஒரு பகுதியை கொடுக்க முன்வந்த மகன் நடிகரை அப்பா நடிகர் திட்டியுள்ளார்.
தெலுங்கில் பெரிய இடத்தை சேர்ந்த மகன் நடிகர் நடித்த படம் கடந்த மாதம் வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த படம் நினைத்தபடி ஓடவில்லை. விமர்சகர்கள் படத்தை கிழி, கிழி என்று கிழித்து தொங்கவிட்டுவிட்டனர்.
இதையடுத்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் மகன் நடிகர்.
ஆஸ்கர் விருது விழா எங்கு, எப்பொழுது நடக்கிறது?: தமிழர்கள் ஏன் கட்டாயம் பார்க்க வேண்டும்?

சம்பளம்
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன் நிற்காமல் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை விட்டுக் கொடுப்பதாகவும் அறிவித்தார். அவரின் அறிவிப்பை பார்த்து அப்பா நடிகர் கோபம் அடைந்துவிட்டாராம்.

அப்பா நடிகர்
சில விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே அதுவும் சுமாரான நஷ்டம் தான் ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது சம்பளத்தை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன. இது தவறான முன்னுதாரணமாகிவிடுமே என்று அப்பா நடிகர் மகனை திட்டினாராம்.

சமாதானம்
ஹிட்டாகும் என்று நம்பி நடித்த படம் தோல்வி அடைந்ததில் மகன் நடிகர் ஏற்கனவே அப்செட்டில் உள்ளார். இந்நிலையில் அப்பா நடிகர் திட்டியதால் கூடுதல் கவலையில் இருக்கிறாராம். அப்பா உங்க நல்லதுக்கு தானே சொல்கிறார் தம்புடு என்று நலன்விரும்பிகள் அவரை சமாதானம் செய்துள்ளனர்.

பெரிய படம்
மகன் நடிகர் தற்போது பிரமாண்ட இயக்குனரின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் தனது கெரியரை தூக்கி நிறுத்துவதுடன் தன்னை பற்றி அனைவரையும் பேச வைக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். பிரமாண்ட இயக்குநர் வெற்றிப் படங்களை கொடுப்பதற்கு பெயர் போனவர். அதனால் இந்த படம் நிச்சயம் ஹிட்டாகும் என்று நம்பப்படுகிறது.