Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நள்ளிரவு கலாட்டா: பாடகியை சமாதானம் செய்துவிட்டதா ஒல்லி தரப்பு?
சென்னை: ஒல்லி தரப்பில் பாடகியை சமாதானம் செய்துவிட்டதால் அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
நள்ளிரவு பார்ட்டியில் ஒல்லி நடிகரின் ஆட்கள் பிரபல பாடகியை தாக்கி காயப்படுத்தியதாக பாடகியே ட்விட்டரில் தெரிவித்தார். தனது நடிகர் கணவரை பிரிவதாகவும் கூறினார்.
இந்நிலையில் தனது மனைவியின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து ஒல்லி பற்றி தவறாக ட்வீட்டியதாக பாடகியின் கணவர் தெரிவித்துள்ளார். ஒல்லி தரப்பில் பேசி பாடகியை சமாதானம் செய்துவிட்டதாகவும், அதனால் தான் அவரின் கணவர் இப்படி விளக்கம் அளித்துள்ளதாகவும் கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.
பார்ட்டியில் ஒல்லியும், பாடகியும் மூக்குமுட்ட குடித்துவிட்டு மப்பில் மோதிக் கொண்டார்களாம். அதே கோபத்தில் குடிபோதையில் பாடகி ட்வீட்டியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.
இந்நிலையில் பாடகியின் கணவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.