Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தலக்கு வந்த கோபம் தளபதிக்கு ஏன் வரவில்லை?
Recommended Video
சென்னை: இன்று வெளியான தகவலை கேட்டு பலரும் கேட்கும் கேள்வி இது தான்.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தால் படப்பிடிப்புகள் நடக்காமல் முடங்கிப்போயுள்ளது.
தல, தளபதி என்று பெரிய நடிகர்களின் படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு
தல படத்தின் படப்பிடிப்பு சினிமா ஸ்டிரைக்கால் தள்ளிப் போயுள்ளது. இந்த காரணத்தால் திட்டமிட்டபடி படத்தை பண்டிகையின்போது வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அனுமதி
தல படத்தின் படப்பிடிப்பை நடத்த சிறப்பு அனுமதி கேட்க தயாரிப்பாளர் முடிவு செய்தது குறித்து அறிந்த நடிகர் கோபப்பட்டுள்ளார். ஸ்டிரைக் நடக்கும்போது நமக்கு மட்டும் எதற்கு சிறப்பு அனுமதி அதெல்லாம் தேவை இல்லை, நாம் மட்டும் சுயநலமாக செயல்படக் கூடாது என்று எகிறியுள்ளார் தல.
அனுமதி
தல தயாரிப்பாளரிடம் எகிறியது குறித்து அறிந்து அனைவரும் அவரை பாராட்டினார்கள். இந்நிலையில் தளபதி படத்தின் படப்பிடிப்பை நடத்த சிறப்பு அனுமதி கோரியுள்ளனர்.
கோபம்
சிறப்பு அனுமதி கேட்பது குறித்து தலக்கு வந்த கோபம் தளபதிக்கு ஏன் வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. எத்தனையோ படங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தன் படத்திற்கு சிறப்பு அனுமதி கோருவது சரியா என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.