Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திருட்டுத்தனமா படத்தை வெளியிடாதீங்க: கெஞ்சும் அருவா இயக்குனர்
சென்னை: படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அருவா இயக்குனர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிச்ச நடிகரை வைத்து அருவா இயக்குனர் எடுத்துள்ள படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படம் ரிலீஸான சில மணிநேரத்திலேயே அதை சமூக வலைதளத்தில் வெளியிடப் போவதாக ஒரு இணையதளம் தெரிவித்துள்ளது.
படத்தை வெளியிட்டால் அந்த இணையதள ஆட்களை கம்பி எண்ண வைப்பேன் என்று படத்தின் பச்சை தயாரிப்பாளர் சவால் விட்டுள்ளார். சவாலை ஏற்றுக் கொண்டு படத்தை வெளியிட்டே தீருவோம் என்று அடம்பிடிக்கிறது அந்த இணையதளம்.
இந்நிலையில் படங்களை திருட்டுத்தனமாக வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளுமாறு அருவா இயக்குனர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்குமாறு ரசிகர்களை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
படத்தை விமர்சிப்பவர்கள் அதை தியேட்டரில் பார்த்துவிட்டு விமர்சிப்பது நல்லது என்கிறார் அருவா இயக்குனர்.