Don't Miss!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
வாழ்நாளெல்லாம் நடிக்கும் எண்ணமில்லை: சொல்கிறார் இளம் நாயகி
சென்னை: ஒரு எழுத்து படம் மூலம் கோலிவுட் வந்த முன்னாள் நடிகையின் மகளுக்கு வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்க ஆசையில்லையாம்.
டோலிவுட்டில் அறிமுகமான அந்த முன்னாள் நடிகையின் உயர்ந்த மகள் ஒரு எழுத்து படம் மூலம் கோலிவுட் வந்தார். தெலுங்கு படம் ஊத்திக் கொண்டபோதும் தமிழில் அவர் நடித்த படம் ஹிட்டானது. இருப்பினும் அம்மணிக்கு ஏனோ தமிழகத்தில் மவுசு இல்லாமல் உள்ளது.
அடுத்ததாக தனது தாயின் குருவின் படத்தில் நடித்தார். அந்த படம் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என்று நம்பினார். பாவம் படம் பப்படமாகிவிட்டது. அவருக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாம். மேலும் நடிப்பு தான் வாழ்வாதாரம் என்றும் கூறிவிட முடியாது என்கிறார் அவர்.
அதனால் வாழ்நாள் முழுவதும் நடிகையாகவே இருக்கும் எண்ணமில்லையாம். அதற்காக நடிப்புக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை என்றும் எடுத்துக்கொள்ளக் கூடாதாம். நடிக்கும் வரை முழு ஈடுபாட்டோடு நடிப்பாராம்.