Don't Miss!
- News எதுக்கும் ரெஸ்பான்ஸ் இல்லை.. சென்னை ஏர்போட்டில் கொந்தளித்த பயணிகள்.. எமிரேட்ஸ் அலுவலகம் முற்றுகை
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Finance திரும்பவுமா.. இன்போசிஸ் கொடுத்த ஷாக்கிங் செய்தி..! 20 வருடத்தில் முதல் முறையாக..!!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அடடா... வைகைப் புயலின் செகன்ட் இன்னிங்ஸுக்கு வந்த சோதனை!
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வைகைப் புயல் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார் என்று மகிழ்ந்த வேளையில், அதில் மண்ணள்ளிப் போட்டுவிட்டது ஒரு செய்தி.
அது, அந்தப் படமே கிட்டத்தட்ட ட்ராப் என்பதுதான்.
காரணம், ஒளிப்பதிவாளர் கிடைக்காததோ அல்லது வேறு காரணங்களோ இல்லை. இயக்குநருக்கும் புயலுக்கும் சுத்தமாய் ஒத்துப் போகவில்லையாம்.
ஆரம்பத்திலிருந்தே புயலின் யோசனைகள் எதையும் டைக்டர் கேட்பதாய் இல்லையாம். ஏதோ நாம்தான் அவருக்கு மறுவாழ்க்கை தரப்போகிறோம் என்ற நினைப்பில் டைரக்டர் நடந்து கொண்டதாக புயல் தரப்பில் புகார்.
நம்மைய மதிக்கவே மாட்டேங்குறான்யா அந்தாளு, என டைரக்டர் தரப்பில் பஞ்சாத்து.
இதை ரொம்ப நாளாகப் பார்த்து பொறுமையிழந்த புரொடக்ஷன் தரப்பு, படத்தையே நிறுத்தி விட்டது. இப்போது டைரக்டர் அதே நிறுவனத்துக்காக குதிரை ஓட்டக் கிளம்பிவிட்டார்.
புயலோ சூப்பர் ஸ்டாரின் ஆஸ்தான நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கிறாராம்!