Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
மீண்டும் பப்ளிக்காக முட்டிக்கொள்ளும் நடிகர்கள்... வீதிக்கு வந்த விவகாரம்!
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் இருவருக்குள் மீண்டும் மோதல் உருவாகியுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக வலம் இரண்டு நடிகர்களுக்குள் மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ளது.
இளமை துள்ள சினிமாவுக்குள் வந்த அந்த ஒல்லி நடிகர், படிப்படியாக முன்னேறி பெரிய இடத்து மாப்பிள்ளை ஆனார். அவருக்கும் விரல் நடிகருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.
ஆனால் சமீபத்தில் இருவரும் இணைந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கினர். தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என சத்தியம் செய்யாத குறையாக கூறி வந்தனர். இதனை அவர்களது ரசிகர்களும் நம்பினர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெரிய இடத்து மாப்பிள்ளை, சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவரின் பட்டத்தை யாராலும் பெற முடியாது என கருத்து தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து விரல் நடிகருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும் போல. உடனே தனது கருத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட விரல் நடிகர், அந்த பட்டத்தை அடையே வேணடும் என தான் ஒருபோதும் நினைத்ததில்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என அவர்கள் சொன்னது பொய் தானோ என ரசிகர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள்.