Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் பப்ளிக்காக முட்டிக்கொள்ளும் நடிகர்கள்... வீதிக்கு வந்த விவகாரம்!
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் இருவருக்குள் மீண்டும் மோதல் உருவாகியுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக வலம் இரண்டு நடிகர்களுக்குள் மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ளது.
இளமை துள்ள சினிமாவுக்குள் வந்த அந்த ஒல்லி நடிகர், படிப்படியாக முன்னேறி பெரிய இடத்து மாப்பிள்ளை ஆனார். அவருக்கும் விரல் நடிகருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.
ஆனால் சமீபத்தில் இருவரும் இணைந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கினர். தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என சத்தியம் செய்யாத குறையாக கூறி வந்தனர். இதனை அவர்களது ரசிகர்களும் நம்பினர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெரிய இடத்து மாப்பிள்ளை, சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவரின் பட்டத்தை யாராலும் பெற முடியாது என கருத்து தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து விரல் நடிகருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும் போல. உடனே தனது கருத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட விரல் நடிகர், அந்த பட்டத்தை அடையே வேணடும் என தான் ஒருபோதும் நினைத்ததில்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என அவர்கள் சொன்னது பொய் தானோ என ரசிகர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள்.