Don't Miss!
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆமா... ஒரு ராத்திரிக்கு ரூ 10 லட்சம் என் ஃபீஸ்! - அதிரவைக்கும் பிரபல நடிகை
தமிழ், தெலுங்கு சினிமாவில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேல் டாப் நடிகையாகத் திகழ்ந்தவர் அவர். பிரபல ஹீரோக்களுக்கு நாயகியாக வலம் வந்தவர். ஆனால் இப்போது சுத்தமாக வாய்ப்புகளே இல்லை.
பார்த்தார் நடிகை... சத்தமில்லாமல் சினிமா உலகில் கால காலமாக பேசப்படும் அந்த தொழிலுக்குள் இறங்கிவிட்டார்.
சமீபத்தில் போலீசார் நடத்திய ஒரு ரெய்டில்தான் இந்த உண்மை அம்பலத்துக்கு வந்தது. ஆனால் நடிகையோ இதற்காக அதிர்ச்சியோ வருத்தமோ அடையவில்லை.
இந்தத் தொழிலுக்கு வந்ததற்காக அவர் சொன்ன விளக்கம் இது:
"என்னைப் போன்ற நடிகைகள் வாழ்க்கையை தொடர்ந்து நடத்த கணிசமான பணம் தேவைப்படுகிறது. பட வாய்ப்புகள் இல்லை என்பதற்காக வாழ்க்கையின் தேவைகள் குறைந்துவிடுகின்றனவா... அதான் இந்தத் தொழில். ஒரு நாள் இரவுக்கு ரூ 10 லட்சம் என் ரேட். இதற்காக நான் வெட்கப்படவில்லை," என்கிறாராம்.
நடிகையின் விவகாரத்தை இப்போதைக்கு ரகசியமாக வைத்திருக்கிறது காவல்துறை!