Don't Miss!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரபல தொகுப்பாளினியுடன் ஒரே ரூமில் இருந்த ஒல்லி நடிகர்.. கையும் களவுமாக பிடித்த மனைவி.. பகீர் தகவல்!
சென்னை: பிரபல தொகுப்பாளினியுடன் ஒரே அறையில் இருந்த ஒல்லி நடிகர் மனைவியிடம் கையும் களவுமாக சிக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த ஒல்லி நடிகர்.
“முருங்கைக்காய் சிப்ஸ“ ஏதோ சொல்ல வீடியோ பாடல் ரிலீஸ் !
அப்பா, அண்ணன் என குடும்பமே சினிமா குடும்பமாக உள்ளது. அதோடு பெரிய இடத்து மாப்பிள்ளையானார் அந்த நடிகர்.
நடிகைகள் விவாகரத்து
டிவி அவார்டு முதல் தேசிய அவார்டு வரை குவித்து வரும் அந்த நடிகர் அடிக்கடி அடிக்கடி நடிகைகளுடன் தொடர்புப்படுத்தி பேசப்பட்டு வருகிறார். தமிழ் சினிமாவை சேர்ந்த பல திருமணமான நடிகைகள் விவாகரத்து பெற அந்த நடிகரே காரணம் என குற்றச்சாட்டு உள்ளது.
மில்க் நடிகை
பிரபல இயக்குநரின் மனைவியாக இருந்த மில்க் நடிகை, நடிகருடன் ஏற்பட்ட தொடர்பால் திருமண வாழ்க்கை முறிந்து போனது. இதனை கூறிய நடிகையின் மாமனார், அந்த நடிகர்தான் நடிகையின் வாழ்க்கை சீரழிய காரணம் என்று கூறினார் பகீர் கிளப்பினார்.
தொகுப்பாளினியுடன் நெருக்கம்
இதனை தொடர்ந்து பிரபல தொகுப்பாளினி ஒருவருடனும் நெருக்கமாக இருந்தார் அந்த நடிகர். தொகுப்பாளினிக்கு திருமணம் ஆவதற்கு முன்பே அவருடன் பார்ட்டி பப் என்று இருந்து வந்தார் நடிகர்.
திருமணத்திற்கு பிறகும்
அவர்கள் இரவு பார்ட்டிகளில் எல்லை மீறிய போட்டோக்கள் வைரலானது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் தொகுப்பாளினி நடிகருடன் தனது தொடர்பை தொடர்ந்துள்ளார்.
சொல்லாமல் வந்த மனைவி
அதாவது வெளிநாடுகளில் ஷாப்பிங் செய்வதில் ஆர்வம் கொண்ட நடிகரின் மனைவி, வெளிநாடு சென்றுள்ளார். ஆனால் வருவதாக கூறிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக திடீரென வந்துள்ளார் மனைவி.
ஒரே அறையில் இருவரும்
அப்போது தனது வீட்டில் நள்ளிரவில் புதிதாக ஒரு கார் நிற்பதை பார்த்த அவர் உடனடியாக உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு ஒரே அறையில் நடிகரும் தொகுப்பாளினியும் இருந்துள்ளனர்.
ஓட்டம் பிடித்த தொகுப்பாளினி
நடிகரின் மனைவியை பார்த்ததும் துண்டைக் காணோம் துணியை காணோம் என ஓட்டம் பிடித்துள்ளார் தொகுப்பாளினி. இதனை தொடர்ந்து ஒல்லி நடிகரை பிடித்து உலுக்கியுள்ளார் மனைவி.
விவாகரத்துக்கு காரணம்
அதன்பிறகு நடிகரும் சரி தொகுப்பாளினியும் சரி வெளியில் எதார்த்தமாக பார்த்தால் கூட பேசிக் கொள்வதில்லையாம். தொகுப்பாளினியை அவரது காதல் கணவர் விவாகரத்து செய்யவும் இதுதான் காரணம் என்றும் கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.