Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர காதலனிடமே பர்மிஷன் கேட்ட நடிகை.. பிரேக்கப்புக்கு காரணம் இதானாம்!
சென்னை: அந்த பிரபல ஜோடியின் காதல் முறிவுக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அக்கட தேசத்தை சேர்ந்த அந்த நபர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அந்த நிகழ்ச்சியில் மிகவும் துணிச்சலாக இவர் பேசிய சில விஷயங்கள், விளையாட்டில் இவர் காட்டிய நேர்மை போன்றவை ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல மதிப்பையும் ஆதரவையும் பெற்று தந்தது.
காதலி ஒரு நடிகை
நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று போட்டியில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்த போதே அவருடைய காதலி ஒரு நடிகை என்ற தகவல் வெளியானது.
காதலி புகார்
நிகழ்ச்சி முடிந்த பிறகும் இருவரும் ஜோடியாக பொது இடங்களில் தென்பட்டனர். நிகழ்ச்சியின் மூலமாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அவருக்கு. குறிப்பாக உச்ச நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அவர். இந்நிலையில்தான் அக்கட தேசத்தை சேர்ந்த அவர் மீது காதலி நடிகை போலீஸில் புகார் அளித்தார்.
மாறி மாறி குற்றச்சாட்டு
தன்னுடன் நிச்சயம் செய்து கணவன் மனைவியாக வாழ்ந்துவிட்டு தற்போது திருமணம் செய்ய மறுப்பதாகவும் தெரிவித்தார் அந்த நடிகை. அதனை தொடர்ந்து இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி மீடியாக்களை ரணகளப்படுத்தி வந்தனர்.
தோழிகளின் நட்பு
படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதற்கு காரணமாக இருந்த ஏற்றி விட்ட ஏணியை தூக்கி எறிந்துவிட்டார் என விமர்சனங்கள் எழுந்தது. இதேபோல் தனியார் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான சில தோழிகளின் நட்பே அவர்களின் காதல் முறிவுக்கு காரணம் என்றும் கூறப்பட்டது.
முறிவுக்கு காரணம்
அதோடு காதலி நடிகை சில நடிகர்களுடன் நெருங்கி பழகுவதும் காதல் முறிவுக்கு காரணம் என தகவல் வெளியானது. அண்மையில் நடிகையும் அவரது காதலனும் சண்டைபோட்டுக் கொள்ளும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த ஜோடியின் காதல் முறிவுக்கான காரணம் வெளியாகியுள்ளது.
சங்காத்தமே வேண்டாம்
அதாவது காதலியான நடிகை, தான் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் பலருடன் படுக்கையை பகீர வேண்டிய கட்டாயம் ஏற்படும் அது உங்களுக்கு ஓகேவா என கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த காதலர் உன் சங்காத்தமே வேண்டாம் என்று கூறி விட்டாராம்.
இதுதான் விஷயம்
இனிமேல் நடிக்கும் படங்களுக்கு பர்மிஷன் கேட்கும் காதலி இதற்கு முன் நடித்த படங்களுக்கும் இப்படி தானே செய்திருப்பார் என முடிவுக்கு வந்த காதலர் திருமணத்துக்கு நோ சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டாராம். போதா குறைக்கு சர்ச்சை நடிகருடன் காதலி நடிகை நெருக்கமாக இருந்த போட்டோக்களும் வெளியானது. இதுதான் விஷயம் என்று கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம்.