Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
படவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி!
படவாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் மும்பைக்கே பறந்து விட்டார் சின்னப்பூ நடிகை.
Recommended Video
சென்னை: தமிழில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சென்னையைக் காலி செய்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கே சென்று விட்டாராம் சின்னப்பூ நடிகை.
ஒரு சாயலில் பூ நடிகையைப் போன்று இருந்ததால், அறிமுகப் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சின்னப்பூ நடிகை. ஆனால் நடிகையின் பப்ளி உடல்வாகு அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க தடையாக இருந்தது.
காதல் சர்ச்சை:
ஆனால் அதற்குள் சர்ச்சை நடிகருடன் காதல் வலையில் சிக்கினார். திருமணம் செய்து கொண்டு விரைவில் செட்டில் ஆகி விடுவார் என தயாரிப்பாளர்கள் கருதியதால் திரும்பவும் படவாய்ப்புகள் குறைந்தன.
வாய்ப்புகள் இல்லை:
இதற்கிடையே நடிகருடனான காதல் முறிந்ததால், மீண்டும் பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தினார். பேயாகக் கூட நடித்துப் பார்த்தார். ஆனபோதும் சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை.
கோபத்தில் நடிகை:
புதிய படங்களுக்காக அவரை அணுகியவர்களும், புதுமுக நடிகைக்கு கொடுப்பதைப் போல் குறைவான சம்பளமே பேசியுள்ளனர். இதனால் கடுப்பான நடிகைக்கு தமிழ் சினிமா மீதான நம்பிக்கை போய் விட்டது.
ஏமாற்றம்:
எனவே, மனம் வெறுத்துப் போன நடிகை இனி சென்னையில் தங்கினால் ஹோட்டல் பில் கூட கட்ட முடியாது என்ற முடிவுக்கு வந்து, மீண்டும் மும்பைக்கே பறந்து விட்டாராம். தமிழில் பூ நடிகையைப் போல் ஒரு ரவுண்டு வருவார், கோவில் எல்லாம் கட்ட வைப்பார் என எதிர்பார்த்த ரசிகர்கள் இதனால் ஏமாற்றமடைந்துள்ளனர்.