Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
எனக்கு பிடிக்கல, கதையை மாத்தும்யா: தாடிக்கார இயக்குநரிடம் கூறிய ஹீரோ
சென்னை: இளம் ஹீரோ ஒருவருக்கு இயக்குநர் தன்னிடம் சொன்ன கதை பிடிக்கவில்லையாம்.
பெரிதாக லுக் இல்லை, பின்னணி இல்லாமல் பெரிய திரைக்கு வந்து முன்னணி நடிகரானவர் அந்த நடிகர். அவர் நடிக்க வந்த புதிதில் அவரை பார்த்துவிட்டு இவன்லாம் ஹீரோவா என்று பலர் கிண்டல் செய்தார்கள்.
தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு தன் வளர்ச்சி மூலம் பதில் அளித்துள்ளார் அவர். விறுவிறுன்னு வளர்ந்து வந்த அவருக்கு அண்மை காலமாக நேரம் சரியில்லை. அவரின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து கொண்டிருக்கின்றன.
விஜய் எனக்கு மட்டும் ஏன் பிகில் மோதிரம் கொடுக்கலை - தேவதர்ஷினி
ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் அவர் தனக்கு ராசியான இயக்குநரின் படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்த படம் நிச்சயம் ஹிட்டாகி நடிகரின் பெயரை காப்பாற்றும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
இந்நிலையில் அவர் தாடிக்கார இயக்குநரின் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்த அறிவிப்பும் கூட வெளியானாது. ஆனால் இயக்குநர் கூறிய கதை நடிகருக்கு பிடிக்கவில்லையாம். அதனால் கதையை மாற்றுமாறு கூறியுள்ளாராம்.
அந்த இயக்குநர் கடைசியாக இயக்கிய படத்தை சம்பந்தப்பட்ட நடிகரின் ரசிகர்கள் தான் வாவ், மரண மாஸ், செம என்று கூறி கொண்டாடினார்கள். மற்றவர்களுக்கு படம் அவ்வளவாக பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் இந்த நடிகர் கதையை மாற்றச் சொல்லியுள்ளார்.
கதை விவகாரத்தால் நடிகரும், தாடிக்காரரும் சேர்ந்து பணியாற்றும் படம் தள்ளிப் போகும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இயக்குநர் படம் ஒன்றை தயாரிக்க தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.