Don't Miss!
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கூடவே கூடாது.. நடிகைக்கு காதல் கணவர் போட்ட 2 கண்டிசன்ஸ்.. ஆனா ரசிகர்கள் ஏத்துப்பாங்களானு தெரியலையே!
ஆடை விவகாரத்தில் முன்னணி நடிகைக்கு காதல் கணவர் அதிரடியாக இரண்டு கண்டிசன்களைப் போட்டுள்ளாராம்.
Recommended Video
சென்னை: தொடர்ந்து படங்களில் நடிக்க முன்னணி நடிகைக்கு காதல் கணவர் முக்கியமான இரண்டு கண்டிசன்களைப் போட்டுள்ளாராம்.
படங்களில் ஆகட்டும், பொது நிகழ்ச்சிகளுக்கு ஆகட்டும் தாராளமாக உடை அணிந்து வருபவர் அந்த பிரபல நடிகை. சுற்றுலா செல்லும் இடங்களில் இருந்தும்கூட தனது கவர்ச்சிப் படங்களைப் பதிவேற்ற அவர் மறப்பதில்லை. குடும்பமாக போகும் போது கூடவா இப்படி டிரெஸ் போடுவார் என ரசிகர்களே அவரை திட்டிய சம்பவங்களும் உண்டு.
ஆனால் அதைப் பற்றியெல்லாம் நடிகை கவலைப் படுவதேயில்லை. எப்போதும் தனக்கு பிடித்த மாதிரி தான் ஆடை அணிந்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை நடிகை.
கவர்ச்சியாக உடை
தொடர்ந்து கவர்ச்சியாக உடை அணிவதோடு, சமீபகாலமாக தனது படங்களிலும் நாயகர்களுடன் நெருக்கமாக நடித்து வருகிறார். இதனாலேயே திருமணத்திற்குப் பிறகும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. வேறெந்த நடிகைக்கும் கிடைக்காத சிறப்பாக இதனை பெருமையாக கருதி வருகிறார் நடிகை.
கண்டிசன்
ஆனால், இந்த விவகாரத்தில் நடிகையின் காதல் கணவருக்கு கொஞ்சம் வருத்தம் தானாம். மனைவி இப்படி குடும்பப் பெயரைக் கெடுக்கும் வகையில் கவர்ச்சியாக உடை அணிவதை அவர் விரும்பவில்லையாம். எனவே, நடிகைக்கு அவர் முக்கியமான இரண்டு கண்டிசன்களைப் போட்டுள்ளாராம்.
நடிப்பிற்கு பை பை
அதாவது, இனி பொது இடங்களுக்காகட்டும், படங்களில் ஆகட்டும் ஓவர் கவர்ச்சியான உடைகள் கூடாது என்பது தான் அது. அப்படி இந்த கண்டிசன்களுக்கு ஒத்துக் கொண்டால் மட்டுமே மேற்கொண்டு படங்களில் நடிக்கலாம். இல்லையென்றால் நடிப்பிற்கு பை பை சொல்லிவிட வேண்டியது தான் என கறாராக கூறி விட்டாராம்.
ஓகே சொன்ன நடிகை
நடிகையும் தொடர்ந்து நடிக்கும் ஆசையில் கணவரின் இந்த கண்டிசன்களுக்கு ஓகே சொல்லி விட்டாராம். எனவே இனி குடும்பப்பாங்கான வேடங்களில் தான் நடிகை நடிப்பார் எனக் கூறப்படுகிறது. அதோடு பொது நிகழ்ச்சிகளுக்கும் அடக்கஒடுக்கமாக ஆடை அணிந்து வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவலை
ஆனால், நடிகையிடம் பெரும்பாலான ரசிகர்களுக்குப் பிடித்ததே இப்படி அவர் ஆடை அணிவது தான். அதனால் தான் திருமணத்திற்குப் பிறகும் நடிகைக்கு படவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்த சூழ்நிலையில் கணவரின் கெடுபிடியால் ரசிகர்களின் ஆதரவு கிடைக்காமல் போய் விடுமோ என்ற கவலையில் இருக்கிறாராம் நடிகை.
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!
-
சர்வதேச திரைப்பட விழாவில் வடக்கன்.. படக்குழுவினர் உச்சக்கட்ட மகிழ்ச்சி.. குவியும் பாராட்டு
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!