Just In
- 40 min ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 1 hr ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 2 hrs ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
- 2 hrs ago
டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்!
Don't Miss!
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- News
எல்லாத்துக்கும் கருத்து சொல்லுவோம்...டுவிட்டரில் கலக்கும் அரசியல் தலைகள்
- Education
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்? அமைச்சர் விளக்கம்!!
- Automobiles
தரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Lifestyle
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஏன்தான் தேவையில்லாத கிசுகிசு வருதோ? - பாலா பட நாயகி புலம்பல்
அதர்வாவை நாயகனாக வைத்து 'பரதேசி' என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலா. இதில் நாயகியாக வேதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதல் கட்ட படப்பிடிப்பிலும் பங்கேற்று நடித்துவிட்டார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
இந்த நிலையில் வேதிகாவை படத்தில் இருந்து பாலா நீக்கி விட்டதாக தகவல் வெளியானது. வேதிகா இதுவரை நடித்த காட்சிகளைப் பார்த்த போது திருப்தி ஏற்படவில்லையாம். சரியாக நடிக்கவில்லை என்று அவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி எறிந்து விட்டதாகவும், அவருக்குப் பதில் பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதனை மறுத்துள்ளார் வேதிகா. "பாலா படத்திலிருந்து என்னை நீக்கியதாக சொல்லப்படுவது வெறும் வதந்தி. அவர் படத்தில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க இருக்கிறேன். பாலா சார் படத்தில் நடிப்பது மறக்க முடியாத அனுபவம். உண்மையை திரித்து என்னைப்பற்றி ஏன் இப்படி கிசு கிசுக்கள் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை," என்றார்.