Don't Miss!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏன்தான் தேவையில்லாத கிசுகிசு வருதோ? - பாலா பட நாயகி புலம்பல்
அதர்வாவை நாயகனாக வைத்து 'பரதேசி' என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலா. இதில் நாயகியாக வேதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டு, முதல் கட்ட படப்பிடிப்பிலும் பங்கேற்று நடித்துவிட்டார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.
இந்த நிலையில் வேதிகாவை படத்தில் இருந்து பாலா நீக்கி விட்டதாக தகவல் வெளியானது. வேதிகா இதுவரை நடித்த காட்சிகளைப் பார்த்த போது திருப்தி ஏற்படவில்லையாம். சரியாக நடிக்கவில்லை என்று அவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி எறிந்து விட்டதாகவும், அவருக்குப் பதில் பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதனை மறுத்துள்ளார் வேதிகா. "பாலா படத்திலிருந்து என்னை நீக்கியதாக சொல்லப்படுவது வெறும் வதந்தி. அவர் படத்தில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க இருக்கிறேன். பாலா சார் படத்தில் நடிப்பது மறக்க முடியாத அனுபவம். உண்மையை திரித்து என்னைப்பற்றி ஏன் இப்படி கிசு கிசுக்கள் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை," என்றார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!