Don't Miss!
- Technology
இனி சாம்சங் போனுக்கு வேலை இருக்காது போலயே! அதிநவீன பிளிப் போனை களமிறக்கும் Oppo: எப்போது அறிமுகம் தெரியுமா?
- News
பெங்களூர் விமான தள பகுதியில்.. 10 கிமீ சுற்றளவுக்கு இறைச்சி உணவகங்களுக்கு தடை..காரணம் என்ன தெரியுமா?
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
- Sports
ஓயாமல் குரல் கொடுத்த ரசிகர்கள்.. எம்.எஸ்.தோனி செய்த விஷயம்.. முதல் டி20ல் சுவாரஸ்ய சம்பவம்!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
விவாகரத்தான நடிகை… தயாரிப்பாளருடன் தனிக்குடித்தனம்…வெளியான ரகசியம்!
சென்னை : சமீபத்தில் விவாகரத்தான நடிகை தயாரிப்பாளர் ஒருவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் , தெலுங்கில் முன்னணி நடிகையான அந்த நடிகை, பிரபல நடிகர் ஒருவரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் காதல் காட்சிகள், முத்தக்காட்சிகள், டூயட்டுகள் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் அந்த நடிகை.
இதையடுத்து, நடிகையின் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கப்பட்டது. ஆனால், இது குறித்து வாய்திறக்காமல் இருந்த அந்த நடிகை திடீரென தனது கணவருடனான உறவை முறித்துக்கொள்வதாக செய்தி வெளியிட்டுவிட்டு பிரிந்தார்.
கணவருடனான பிரிவுக்கு பின் கோவில் குளம் என ஆன்மீக பயணம் மேற்கொண்டு ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டார். அதுவரை கவர்ச்சியில் ஓரளவு கட்டுப்பாடு வைத்திருந்த அந்த நடிகை, விவாகரத்துக்கு பிறகு , கவர்ச்சியில் அதிரிபுதிரி காட்டி வருகிறார். ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பது, நைட் பார்ட்டி என ஏடாகூட வேலைகளை செய்து வருகிறார் அந்த நடிகை.
அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு தாறுமாறாக கவர்ச்சி உடையில் செம ஆட்டம் போட்டிருந்தார் அந்த நடிகை. அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடிக்க முக்கிய காரணமாக அமைந்தது இந்த பாடல் தான். அது மட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு மட்டுமே ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை அந்த நடிகை வாங்கி உள்ளார்.
ஏகே
62
கதை
பற்றி
விக்னேஷ்
சிவன்
சொன்ன
சீக்ரெட்...கொண்டாடும்
ரசிகர்கள்
இந்நிலையில் அந்த நடிகை குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதாவது, அந்த நடிகைக்கு ஐட்டம் பாடலுக்கு அதிக சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர் ஒருவருடன் ஹைதராபாத்தில் தனி வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தயாரிப்பாளர் அந்த நடிகைக்காக தனி வீடு வாங்கி கொடுத்துள்ளாராம். அந்த வீட்டில் இருவரும் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.