Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விவாகரத்தான நடிகை… தயாரிப்பாளருடன் தனிக்குடித்தனம்…வெளியான ரகசியம்!
சென்னை : சமீபத்தில் விவாகரத்தான நடிகை தயாரிப்பாளர் ஒருவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் , தெலுங்கில் முன்னணி நடிகையான அந்த நடிகை, பிரபல நடிகர் ஒருவரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் காதல் காட்சிகள், முத்தக்காட்சிகள், டூயட்டுகள் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் அந்த நடிகை.
இதையடுத்து, நடிகையின் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரத்தில் முணுமுணுக்கப்பட்டது. ஆனால், இது குறித்து வாய்திறக்காமல் இருந்த அந்த நடிகை திடீரென தனது கணவருடனான உறவை முறித்துக்கொள்வதாக செய்தி வெளியிட்டுவிட்டு பிரிந்தார்.
கணவருடனான பிரிவுக்கு பின் கோவில் குளம் என ஆன்மீக பயணம் மேற்கொண்டு ஒருவழியாக மனதை தேற்றிக்கொண்டார். அதுவரை கவர்ச்சியில் ஓரளவு கட்டுப்பாடு வைத்திருந்த அந்த நடிகை, விவாகரத்துக்கு பிறகு , கவர்ச்சியில் அதிரிபுதிரி காட்டி வருகிறார். ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பது, நைட் பார்ட்டி என ஏடாகூட வேலைகளை செய்து வருகிறார் அந்த நடிகை.
அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு தாறுமாறாக கவர்ச்சி உடையில் செம ஆட்டம் போட்டிருந்தார் அந்த நடிகை. அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டடிக்க முக்கிய காரணமாக அமைந்தது இந்த பாடல் தான். அது மட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு மட்டுமே ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளத்தை அந்த நடிகை வாங்கி உள்ளார்.
ஏகே 62 கதை பற்றி விக்னேஷ் சிவன் சொன்ன சீக்ரெட்...கொண்டாடும் ரசிகர்கள்
இந்நிலையில் அந்த நடிகை குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதாவது, அந்த நடிகைக்கு ஐட்டம் பாடலுக்கு அதிக சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர் ஒருவருடன் ஹைதராபாத்தில் தனி வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த தயாரிப்பாளர் அந்த நடிகைக்காக தனி வீடு வாங்கி கொடுத்துள்ளாராம். அந்த வீட்டில் இருவரும் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.