Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சேனலுக்கும், நடிகருக்கும் இடையே மீண்டும் பஞ்சாயத்தா?
சென்னை: தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வரும் சீனியர் நடிகருக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே மீண்டும் பஞ்சாயத்தா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியை சீனியர் நடிகர் தொகுத்து வழங்கி வருகிறார்.
வழக்கம் போன்று நிகழ்ச்சியில் அரசியல் பேசுகிறார் நடிகர்.
ஞாயிறு
நடிகர் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஸ்பான்சர் பெயரை சொல்லவே இல்லை. முந்தைய வாரம் சமத்தாக கூறினார்.
சந்தேகம்
நடிகர் கடந்த 2 நாட்களாக ஸ்பான்சர் பெயரை கூறாததால் எதுவும் பிரச்சனையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சீசனிலும் இதே பிரச்சனை எழுந்தது. நடிகர் அடம்பிடிக்க சேனல் ஒரு வழியாக கெஞ்சி அவர் மனதை மாற்றியது.
பார்க்கலாம்
அடுத்த வார இறுதி நாட்களில் நடிகர் நிகழ்ச்சியின் ஸ்பான்சர் பெயரை கூறுகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இல்லை அதற்குள் பிரச்சனை தீர்த்து வைக்கப்படலாம்.
அருமை
நடிகர் தனது புதிய படத்தின் ஒரு பாடலை டிவி நிகழ்ச்சியில் வெளியிட்டார். நடிகர் வந்தால் தான் அந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக உள்ளது என்று பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.