Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அம்மா ஆகமாட்டேன் அக்ரிமெண்ட் தான் டைவர்ஸுக்கு காரணமா?
இரண்டு வாரங்களாக அந்த விவாகரத்து தம்பதி தான் தலைப்பு செய்தியாகி வருகிறார்கள். ஒருவருக்கொருவர் சண்டை போட்டு ஊரைக் கூட்டாமல் சமரசமாகவே பிரிய முடிவு எடுத்துவிட்டார்கள். இருவருக்கும் பொதுவான சில நண்பர்கள் மீண்டும் இணைக்க இன்னமும் முயற்சி செய்து வந்தார்கள். ஆனாலும் இயக்குநர் நேற்று விட்ட 'நேர்மை - நம்பிக்கை' அறிக்கை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
இருந்தாலும் இந்த பிரிவுக்கு இப்போது ஒரு புது காரணம் சொல்கிறார்கள்.
நடிகை நடிக்க வந்தது பற்றி இயக்குனருக்கு எந்த கோபமும் இல்லையாம். அம்மா கேரக்டரில் நடித்த படம் போல நடித்துவிட்டு போகட்டும் என்று இருந்த கணவருக்கு நார்த் மெட்ராஸ் படத்தில் நடிப்பது தெரிய வந்ததுதான் பிரச்னையே... அந்த படம் மூன்று பாகங்களாக எடுக்கப்பட இருக்கிறது. எனவே இரண்டு ஆண்டுகள் கால்ஷீட் கேட்டார்களாம். இதனால்தான் சமர்த்து நடிகையே விலகினார். ஹீரோ ரெகமெண்டேஷனுடன் உள்ளே வந்த நடிகையிடம் படம் முடியும்வரை கர்ப்பமாகக் கூட என்பதை எழுதி வாங்கிவிட்டார்களாம். கடைசியில்தான் இயக்குநருக்கே இது தெரியுமாம்.
இதனால் வந்த கோபம்தான் இந்த பிரிவு என்கிறார்கள்.