Don't Miss!
- News ஜாபர் சாதிக் செல்போனில் முக்கியமான கான்டாக்ட்ஸ்? நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
இரண்டுமே பொட்டப்புள்ள: நடிகை கணவரை பிரிய இது தான் காரணம்?
சென்னை: கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டுள்ள நடிகை ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காததால் தான் பிரச்சனை என்று கூறப்படுகிறது.
தல, தளபதி, ஸ்டைல் நடிகர், முத்த நாயகன் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்த நடிகை தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட நடிகை இரண்டு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இந்நிலையில் கணவரை பிரிந்திருக்கும் நடிகை அவருடன் சேர்த்து வைக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் கணவரிடம் இருந்து ஜீவனாம்சமும் கேட்டுள்ளார். இந்நிலையில் ஆண் குழந்தை பெற்றுக் கொடுக்காததால் தான் கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஆண் குழந்தை விவகாரம் தொடர்பாக கணவரும், அவரது குடும்பத்தாரும் தன்னை கொடுமைப்படுத்தியதாக நடிகை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.