Don't Miss!
- News கிருஷ்ணகிரியில் விழுந்த "அடி".. சரியான பதிலடி தந்த "வேங்கைவயல்".. ஒருத்தரும் ஓட்டுப்போட வரலயாமே
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இதுதான் அந்தப் படத்துக் கதைன்னு கோலிவுட்ல அரசல் புரசலா சொல்றாங்களே... நெசமாவா?
சென்னை: விரைவில் வெளியாக இருக்கிறது டாப் நடிகரின் அந்தப் படம். ஆகாயம் வரை அசரடிக்கிறது படத்துக்கான பப்ளிசிட்டி.
டாப் ஹீரோவுடன் மோதுகிறார் இந்தி வில்லன். ஸ்டைலாக அந்த ஹீரோ வரும் ஸ்டில்கள் வைரலாகி வருகின்றன, சமூக வலைத்தளங்களில்.
நடிகர் அடுத்த பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். ரிலீஸ் வேலைகளில் மும்முரமாக இருக்கிறது படக்குழு. இதற்கிடையில் வழக்கு வேறு.
எல்லோரையும் சுத்த விடும் மாஸ்டர்.. விஜய் பட பர்ஸ்ட் லுக்கில் இவ்வளவு விஷயம் இருக்கா! கலக்கும் லோகேஷ்
படத்தின் கதை
இது இப்படி சென்றுகொண்டிருக்க, இதுதான் அந்தப் படத்தின் கதை என்று சாலிகிராம சந்துபொந்துகளில் தலை தெறிக்கப் பறக்கிறது, ஒரு ஆரவார ஸ்டோரி. அது உண்மையா, பொய்யா என்பது படம் வந்தால்தான் தெரியும். அந்தக் கதை இதுதான்.
நேர்மையான அதிகாரி
அந்த அதிகாரிக்கு ஒரு மகள். நேர்மையான அவர், கட்டாய ஓய்வில் செல்ல வேண்டிய நிலைமை. சரியென்று முடிவு செய்யும் போது அவருக்குக் கிடைக்கிறது, தன் மகளின் வீடியோ ஒன்று.
ஆவேசமாகும்...
அதில், ஒரு கலவரத்தில் வந்த ஆளைக் குறிப்பிட்டு அவர் தன்னைக் கொன்றதாக சொல்கிறார் மகள். ஆவேசங்கொள்ளும் அதிகாரி, கட்டாய ஓய்வை கைவிட்டுவிட்டு, அவர்களை எப்படி துவைத்து எடுக்கிறார் என்பதுதான் அதிரடி கதையாம்.
எந்தளவு உண்மை
இதுதான் அந்தப் படத்தின் கதை என்று அடித்துச் சொல்கிறார்கள். இது எந்தளவு உண்மை என்று தெரியாது. ஆனால் கதையாகக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இயக்குனர் திரைக்கதையில் மிரட்டியிருப்பாரே என்கிறார்கள் ரசிகர்கள்.