Don't Miss!
- News பரம்பரை வரி விதிப்போம் என்கிறது காங்கிரஸ்.. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை பறிக்க முயற்சி! விடாத மோடி
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படத்தின் பப்ளிசிட்டிக்காக... தாயாரின் பேச்சைக் கேட்காமல் நடிகருடன் நெருக்கம் காட்டும் நடிகை!
கப்பலைச் செலுத்தும் தலைவன் பெயரில் உருவாகும் புதிய படத்தில் பிக்கப் டிராப் நடிகருடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் சின்னப்பூ நடிகை.
மன்மதனின் முன்னாள் காதலியான இந்த நடிகை, தற்போது இப்புதிய படத்தில் உடன் நடிக்கும் பிக்கப் டிராப் நடிகருடன் அதிக நெருக்கம் காட்டுகிறாராம். ஆனால், இதற்கும் நடிகையின் தாயார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாராம்.
சமூக சேவைகள் மூலம் மற்ற நடிகைகளிலிருந்து வேறுபட்டவர் என்ற நல்ல பெயரைச் சேர்த்து வைத்திருக்கும் தன் மகள் இது போன்ற நடவடிக்கைகளால் பெயரைக் கெடுத்துக் கொள்வாரோ என அஞ்சுகிறாராம் தாய்க்குலம்.
ஆனால், இது எதையும் கண்டு கொள்ளாத நடிகையோ, 'சும்மா இதெல்லாம் படத்தின் பப்ளிசிட்டிக்கு' என கூலாகச் சொல்கிறாராம்.
ஏற்கனவே, தொடர்ந்து இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்ததால் தான் காதல், காதல் தோல்வி என அடுத்தடுத்து நாடகம் ஆடினார்கள் என நடிகையும், அவரது காதலரும் குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள். இந்நிலையில் அதே டெக்னிக்கை தனது புதிய படத்திலும் நடிகை பயன் படுத்த நினைப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.