Don't Miss!
- News வடசென்னையில் ஒரே ஆச்சரியம்.. வேலையை காட்டிய பாஜக.. கையில் "மை"யின் ஈரம் கூட காயலியே.. அதுக்குள்ளேயே?
- Finance வித்தியாசமா இருக்கே.. மாசம் ரூ.9 லட்சம் சம்பாதிக்கும் AI பெண் மாடல்..!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
புருஷனுக்கு வெள்ளித் திரையில் பஞ்ச் வைத்த முன்னாள் மனைவி...!
திருவனந்தபுரம்: முன்னொரு காலத்தில் மல்லுவுட்டில் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை இவர். தன் பட நாயகனையே கணவராக மாற்றிக் கொண்ட இவர் சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தலைவியானார்.
பத்தாண்டுகளுக்கும் மேலான குடும்ப வாழ்க்கையில் திடீர் விரிசல் விழ, கணவரை சட்டரீதியாகப் பிரிந்து தற்போது மீண்டும் சினிமாவில் மறுபிரவேசம் செய்துள்ளார்.
இந்நிலையில், கணவர் மீதான தனது கோபத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் தனது புதிய படத்தில் கணவரைத் தாக்கி பல வசனங்களை நடிகை பேசியுள்ளாராம்.
பொதுவாக தனக்கு போட்டியான நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களைத் தாக்கி தான் பெரும்பாலான பஞ்ச்கள் படங்களில் இடம் பெறுவது வழக்கம். ஆனால், அவற்றிலிருந்து வேறுபட்டு தனது முன்னாள் கணவருக்கு பஞ்ச் வசனங்கள் மூலம் தாக்கி பேசியுள்ளார் இந்த நடிகை.
தற்போது நடிகையின் இந்த வசனங்கள் தான் அங்கு பட்டிதொட்டி எங்கும் பரபரத்துக் கிடக்கிறதாம். மனைவிக்குப் பதிலடி தரும் விதமாக கணவரும் தனது அடுத்த படத்தில் தாக்குதல் வசனங்களை வைக்க தயார் ஆகி விட்டாராம்.
இவர்களது செயலைப் பார்த்து குடும்ப சண்டை முதலில் கோர்ட்டுக்கு போனது, இப்போது திரைக்கும் வந்துவிட்டதா என்று சிலர் நக்கலடிக்கின்றனர்.