Don't Miss!
- News பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பகாக் பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ரீலில் ஒண்ணு ரியலில் ஒண்ணு.. இதுதான் உச்சநடிகரின் டபுள் ஸ்டாண்டர்ட் மனநிலை!
சென்னை: துப்பாக்கி எடுத்து புல்லட் கணக்கின்றி எதிரிகளை சுட்டுத் தள்ளுவதும், கத்தியை எடுத்து குத்திக் கிழிப்பதுமாக பல படங்களில் வன்முறைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை உசுப்பேற்றிவிட்டு, தற்போது அஹிம்சை வழியாக செல்ல வேண்டும் என ரியலில் சொல்வது அந்த உச்சநடிகரின் டபுள் ஸ்டாண்டர்ட் மனநிலையை காட்டுவதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.
உச்சநடிகரின் படங்கள் ரிலீசாகும் போது வீர வசனங்கள் பேசுவதும், பின்னர் மெளன சாமி ஆகிடுவதுமாக பல காலம் தனது காலத்தை தள்ளி வருகிறாராம் அந்த மாஸ் நடிகர்.
ஹீரோவாக களம் இறங்கும் முரட்டு சிங்கிள் பிரேம்ஜி
சாயம் பூசவே தேவையில்லை
தனக்கு அந்த சாயம் பூச முடியாது என்று சமீபத்தில் கெத்தாக பஞ்ச் வசனம் பேசிய அந்த உச்ச நடிகர், தொடர்ந்து அந்த கட்சிக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். இதற்கு மேலும், அவருக்கு சாயம் எல்லாம் பூச வேண்டாம். அவர் அவங்க ஆளுதான் என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
கொச்சைப் படுத்துதல்
உரிமைக்காக போராட வேண்டும் என இவரே இவரது படங்களில் பல முறை கூறிவிட்டு, இப்போது, போராட்டம் அர்த்தமற்றது இளைஞர்கள் அதை கை விட வேண்டும் என்று கூறுவது, அவர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்துவதற்கு சமம் என்றும் கொந்தளித்து வருகின்றனர்.
நல்ல கலெக்ஷன்
சினிமாவில் அதிரடி காட்சிகளில் எதிரிகளை துவம்சம் செய்து, எக்கச்சக்க வன்முறைகளை நிகழ்த்தி மக்களின் ஹீரோ என்ற பெயரை வாங்கிக் கொண்டு நல்லா கல்லா கட்டுகிறார். ஆனால், நிஜத்தில் அதற்கு நேர் எதிராக அவரது கருத்துக்கள் இருக்கின்றன என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
சாயும் சோபா
எந்த பக்கமும் சாய மாட்டேன் என்று வெறும் வாயால் பேசிவிட்டு, ஒரே சைடாக சாயும் சோபாவாக அந்த உச்ச நடிகர் இருக்கிறார் என்ற கடும் விமர்சனங்களும் அவர் மீது எழுந்துள்ளன. இதற்கெல்லாம் சரிகட்டிவிட்டு, தனது அரசாங்கத்தை எப்படி அமைக்கப் போகிறாரோ தெரியவில்லை.
-
Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
-
Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!