Don't Miss!
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- News மக்களவை தேர்தலில் பாமகவுக்கு 10 தொகுதிகள்! ஒப்பந்தத்தில் ஒரு மெகா ட்விஸ்ட்டை பார்த்தீர்களா?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
அப்படின்னா அந்த நடிகர் திருந்தலையா?: எல்லாமே வெறும் நடிப்பா கோப்ப்பால்
சென்னை: பிரமாண்ட இயக்குனரின் படத்தில் இருந்து வாரிசு நடிகரை நீக்கியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
பிரமாண்ட இயக்குனர் எடுக்கும் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் வாரிசு நடிகர் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் வாரிசு நடிகருக்கு பதில் சிங்கிள் நடிகர் நடிக்க உள்ளாராம்.
இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் தெரிய வந்துள்ளது.
தயாரிப்பாளர்
இரண்டாம் பாகத்தின் தயாரிப்பாளர் தான் வாரிசு நடிகரின் தற்போதைய படத்தையும் தயாரித்துள்ளார். அந்த படத்தில் நடிகர் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பு தரப்பு அவர் மீது அதிருப்தியில் உள்ளதாம்.
வாரிசு நடிகர்
வாரிசு நடிகரை வைத்து நாங்கள் தயாரித்துள்ள படத்திலேயே அவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அதனால் இரண்டாம் பாகத்தில் அவரை நடிக்க வைக்க வேண்டாம் என்று தயாரிப்பு நிறுவனம் தான் பிரமாண்ட இயக்குனரிடம் தெரிவித்து அவரை நீக்க வைத்ததாம்.
படங்கள்
சேட்டை செய்து இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை கடுப்பேற்றுபவர் என்ற கெட்ட பெயரை எடுத்தார் வாரிசு நடிகர். ஆனால் தற்போது திருந்தி சமத்துப் பிள்ளையாகிவிட்டதாக கூறப்பட்டது. பெல் இயக்குனரின் படத்தில் நடிக்கும்போது எல்லாம் ரொம்பவே நல்ல பிள்ளையாக இருந்தாராம். அவர் நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்ததை பார்த்து அனைவரும் வியந்தனர்.
புகார்
நடிகர் மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறார் என்று கூறப்படுகிறது. அவர் திருந்திவிட்டார் என்பதை நம்பித் தான் அவரை புதுப்படங்களில் புக் செய்கிறார்கள். இந்நிலையில் இந்த மெகா தயாரிப்பு நிறுவனம் அவர் மீது கடுப்பில் உள்ளது. இதனால் நடிகரின் கெரியர் பாதிக்கப்படக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.