twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொய் சொல்வதற்கும் ஒரு அளவே இல்லையா?: மில்க் நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்

    By Siva
    |

    சென்னை: சரியான புளுகுனியாக இருக்கிறாரே என்று மில்க் நடிகையை பற்றி பேசுகிறார்கள்.

    மில்க் நடிகை தனது வாழ்வில் நடந்த அந்த துயர சம்பவத்திற்கு பிறகு தான் உண்டு, வேலை உண்டு என்று இருக்கிறார். ஆனால் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார்.

    இந்த கவர்ச்சி எல்லாம் தேவையா என்று அவ்வப்போது விமர்சனம் எழுகிறது. கவர்ச்சியாக உடை அணிவது அவரது உரிமை. அதை பற்றி நாம் எதுவும் கூற முடியாது.

    போஸ்ட்

    போஸ்ட்

    மில்க் நடிகை பொழுதூர சமூக வலைதளங்களில் தான் உள்ளார். அவ்வப்போது ட்வீட்டுவது, போஸ்ட் போடுவது, தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது என்று ஆன்லைனில் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

    யாரு அது?

    யாரு அது?

    நான் சமூக வலைதளங்கள் பக்கம் அடிக்கடி போவது இல்லை, எப்போதாவது தான் செல்வேன் என்று நடிகை கூறியுள்ளார். இதை கேட்ட நெட்டிசன்களோ அப்படி என்றால் அடிக்கடி போஸ்ட் போடுவது யாரு அட்மினா. யாரும்மா அந்த அட்மின் என்று கேட்கிறார்கள்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    நடிகை மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, கவலையாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவிட்டு இப்படி ரீல் விடுகிறாரே என்கிறார்கள் நெட்டிசன்கள்.

    மீம்ஸ்

    மீம்ஸ்

    அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு தாழ்ப்பாள் போட்ட கவுன் புகைப்படத்தை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் ஏகப்பட்ட மீம்ஸ் போட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Netizens blast milk actress after she said that she doesn't use social media frequently.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X