Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'பெரிய இடத்துடன்' நடிகை... திகைத்து திரும்பிய போலீஸ்!
அவர் ஒரு பிரபல நடிகை... கையில் படம் இல்லாவிட்டாலும் பாபுலாரிட்டி காரணமாக அந்த நடிகையுடன் பழக ரொம்ப பேருக்கு ஆசை.
ஆட்சி மாற்றம் நடந்த பிறகு ஒரு ஆட்சியில் ரொம்ப ரொம்ப அந்தஸ்தான ஒருவர் நடிகையுடன் டிஸ்கஸ் பண்ண ஆசைப்பட்டிருக்கிறார்.
உடனே போனைப் போட்டாராம். நடிகை இந்த மாதிரி டிஸ்கஷன்களில் இரண்டு மூன்று முறை சிக்கி, மன்றாடி வெளியில் வந்தவர். ஆனால் அதிகாரம் உள்ள இடம் என்பதால், சுதந்திரமாக போய்விட்டார்.
டிஸ்கஷனின் முக்கியமான கட்டத்தில் போலீஸ் என்ட்ரி ஆகிவிட்டது. ஆனால் நடிகையும் சரி, முக்கிய பிரமுகரும் சரி அசரவில்லை. அலட்டிக் கொள்ளவும் இல்லை.
அதுக்கென்ன இப்போ என்கிற ரேஞ்சுக்கு போலீஸ் அதிகாரியைப் பார்க்க, அவர் திகைத்தபடி வெளியேறினாராம்.
நல்ல வேளை காவலுக்கு வெளிய நிக்கச் சொல்லல... கருமம், கெளம்புங்கய்யா என்று சக போலீசாரிடம் நொந்தபடி ஜீப்பில் ஏறிப் பறந்தாராம் அதிகாரி!!