Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஓ... இந்த ஆண்டு உச்சத்துக்கு தேசிய விருது கிடைக்காததற்கு காரணம் அரசியல்தானா!
மாஸ் கமர்ஷியலாகவே நடித்து வந்த உச்ச நடிகர் கடந்த ஆண்டு வெளியான படத்தில் எமோஷனலாகவும் நடித்து நல்ல நடிப்பு என்ற பெயரைப் பெற்றார். நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் விருது அறிவிப்பில் அவரது பெயர் இல்லை.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி நடிகரை தங்கள் கட்சிக்கு இழுக்க முயன்றது. ஆனால் நடிகர் பிடிகொடுக்கவில்லை.
இடைதேர்தலின்போது அந்தக் கட்சியின் வேட்பாளர் மேலிட உத்தரவின்படி நடிகரை சந்தித்து விட்டு வெளியே வந்து நடிகர் தனக்கு ஆதரவு தரவிருப்பதாகச் சொன்னார். ஆனால் நடிகர் மறுநாளே தன் ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்துவிட்டார்.
இப்படி எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் ஆதரவு தெரிவிக்காத நடிகர் மீது மத்திய மேலிடத்துக்கு வருத்தம். அதனால்தான் கடைசி நேரத்தில் நடிகர் பெயரை பட்டியலில் இருந்து எடுத்து விட்டதாக விருதுக் குழுவில் இருந்த ஒருவர் தனது நெருங்கிய வட்டாரத்தில் பேசியது டெல்லி மீடியாக்களில் வலம் வருகிறது.
நடிகர் அரசியலுக்கு வந்தால் தங்களுக்கு ஆபத்து என்று அதனை தடுக்கும் வேலைகளும் நடக்கிறதாம்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!