For Daily Alerts
Don't Miss!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Finance வங்கிகளுக்கு ஆர்பிஐ எச்சரிக்கை.. மறைமுக கட்டணமா.. ரொம்ப தப்பு..!!
- Sports ட்விஸ்ட்.. சிஎஸ்கேவை வீழ்த்த லக்னோ போட்ட பிளான்.. வேகப் புயலை திரும்ப கொண்டு வரும் கேஎல் ராகுல்!
- News TN Lok Sabha Election 2024 LIVE: தமிழகம், புதுவையில் பிரசாரம் ஓய்ந்தது! ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Lifestyle உடம்பு சூடு பிடிச்சுகிச்சா? அப்ப இந்த பழ ஜூஸ்களை அடிக்கடி வாங்கி குடிங்க.
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
- Automobiles மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
விளம்பரப்படுத்தாமல் கிடாயை கொன்று விட்ட தயாரிப்பு நிறுவனம்!
Gossips
oi-Bhaskar
By Bhaskar
|
கார்ப்ரேட் கம்பெனிகள் படம் எடுக்க வந்தால் இதுதான் நடக்கும்... என்று மூத்த படைப்பாளிகள் சீறிக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த கார்ப்பரேட் கம்பெனி தயாரித்து கடந்த வாரம் ரிலீஸான ஆடு படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருக்கிறது. ஆனால் சென்னையைத் தாண்டினால் யாருக்கும் அந்த படம் ரிலீஸ் ஆனதே தெரியவில்லை.
காரணம் அந்த நிறுவனம் புரமோஷன் விஷயத்தில் காட்டிய கஞ்சத்தனம். இதற்கு முன்னர் அந்த படம் வெளியிட்ட ரசிகர்களின் சண்டை பீரியட் படத்துக்கும் இதே கதி தான் ஏற்பட்டது.
கார்ப்பரேட் கம்பெனி என்று நம்பிப்போனால் இப்படி பழி வாங்கிவிட்டார்களே என்று நொந்து போயிருக்கின்றனர் இரண்டு இயக்குநர்களும். இத்தனைக்கும் இரண்டு படங்களுமே சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவைதான்!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Two young directors alleged that the Mumbai based corporate company has killed their latest release film by poor publicity.
Story first published: Friday, June 9, 2017, 10:14 [IST]
Other articles published on Jun 9, 2017