Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த குழந்தை கடத்தல்.. 4 மணிநேரத்தில் மீட்டது எப்படி? ஹீரோவான 2 ஆட்டோ டிரைவர்கள்!
- Sports IPL 2024 - அந்நிய மண்ணில் முதல் வெற்றி.. 8 புள்ளிகளை பெற்ற சிஎஸ்கே.. பட்டியலில் என்ன இடம்?
- Automobiles 31 கிமீ மைலேஜ் தரும் காரை அடிமாட்டு விலைக்கு விற்கும் மாருதி... சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விட்றா...
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்துள்ள குரு சூரிய சேர்க்கை: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
- Technology புது ரூல்ஸ்.. ஏப்ரல் 15 முதல் அமல்.. உங்க SIM கார்டுல இந்த சேவை கிடைக்காது.. ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்கள் கவனம்!
- Finance நோ-காஸ்ட் இஎம்ஐகள் உண்மையிலேயே பலன் அளிக்குமா? அறிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
ரெய்டு பயம்... கலெக்ஷனை வாங்காமல் வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனம்!
Recommended Video
தியேட்டர்களிடமிருந்து வரும் கலெக்ஷன் தொகை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை வந்து அடைய மூன்று மாதங்கள் ஆகும். இந்த கலெக்ஷன் தொகை சரியாக வந்து சேர தவமிருப்பார்கள் தயாரிப்பாளர்கள். ஆனால் ஒரு தயாரிப்பாளரோ கலெக்ஷன் தொகையை வாங்காமல் பெண்டிங்கில் வைத்திருக்கிறாராம்.
கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான முன்னணி ஹீரோ படம் அது. படம் சுமாராகத்தான் இருந்தது. ஆனால் ஒரு கட்சி செய்த பப்ளிசிட்டி வேலையால் தொடர்ந்து ஓடினது. அந்த படத்துக்கான கலெக்ஷன் தொகையை அந்தந்த ஏரியாக்களின் டிஸ்ட்ரிபியூட்டர்களிடம் ஒப்படைத்து விட்டனர் தியேட்டர்காரர்கள். ஆனால் தயாரிப்பு தரப்போ சில நாட்கள் உங்களிடமே இருக்கட்டும் என்று சொல்லியிருக்கிறதாம்.
மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியை பகைத்துக்கொண்டோம். இப்போதைக்கு கலெக்ஷன் தொகை கைக்கு வந்தால் பின்னாலேயே ரெய்டு வரும் வாய்ப்புகள் அதிகம். எனவே அடுத்த படத்துல சேர்த்து வாங்கிக்கலாம் என்பது இவர்களின் திட்டமாம்.