Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஆசை யாரை விட்டது?.. மூன்றெழுத்துக்காரரும் "அதில்" முங்கப் போறாராம்!
சென்னை: அந்த மூன்றெழுத்து பஞ்ச் நடிகர் விரைவில் முழுநேர அரசிய படமொன்றில் நடிக்கவிருப்பதாக வெளியான தகவல்களைக் கண்டு கோலிவுட் வட்டாரமே அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.
தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக வலம் வந்தாலும் கூட அரசியல் ஆசை அந்த நடிகரைப் பாடாய்படுத்துவது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அந்த ஆசையை இதுநாள்வரை படங்களில் இலைமறைகாயாக வெளிப்படுத்திய நடிகர் தற்போது நேரடியாகவே வெளிப்படுத்தப் போகிறாராம்.
ஆமாம் போலீஸ் படத்தைத் தொடர்ந்து முழுநேர அரசியல் படத்திற்காக அந்த இளம் இயக்குநருடன் மீண்டும் நடிகர் கைகோர்க்கப் போவதாக கூறுகின்றனர்.
அதிலும் படத்தின் கதையை அந்தப் பிரமாண்ட இயக்குநரின் அரசியல் படம் போலவே அமைக்க சொல்லி அன்புக் கட்டளை வேறு போட்டிருக்கிறாராம்.
தொடர்ந்து நடிகரின் படங்கள் பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த நேரத்தில் அவர் இந்த மாதிரி ஒரு முடிவெடுத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த பிரமாண்ட இயக்குநர் அரசியல் படத்தில் நடிக்க முதலில் பஞ்ச் நடிகரை அணுகி அவர் வேண்டாம் என்று மறுத்த கதை அனைவரும் அறிந்த ஒன்றுதான்.