For Daily Alerts
Don't Miss!
- Technology மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
- News திருவண்ணாமலையில் "பேய்" வருதாமே.. 6 மணிக்கு வெள்ளை டிரஸ்ஸில்.. ஹைவேஸில் நிக்குதாம்.. பார்த்தீங்களா?
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
உலக நாயகனால் நெருக்கடிக்குள்ளான சங்க நடிகர்!
Gossips
oi-Bhaskar
By Bhaskar
|
சினிமா சங்கங்களின் தலைவர், செயலாளர் ஆனதில் இருந்தே அந்த நடிகருக்கும் அரசுக்கும் நெருக்கம் ஏற்படவில்லை. ஆனால் ஜிஎஸ்டி பேச்சுவார்த்தையின்போது நடிகரை சில அமைச்சர்கள் நெருங்கி வந்தார்கள். குடும்பத்துடன் வந்து படமெல்லாம் எடுத்துக் கொண்டார்கள்.
அரசு சார்பில் விருது மானியம் அறிவிப்புகள் வந்தது. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே உலகநாயகனுக்கும் அமைச்சர்களுக்கும் மோதல் முற்றியது. இது அரசுக்கு கடும் அதிருப்தியைத் தந்ததாம். அவரை அமைதிபடுத்தும்படி அரசிடமிருந்து சங்க நடிகருக்கு நெருக்கடி வருகிறதாம்.
அவர் யார் சொன்னாலும் கேட்க மாட்டாரே என்று பதில் சொல்லி சமாளித்து வருகிறாராம்.
சங்க நடிகரே அரசியலுக்குத்தான் தயாராகி வருகிறார்... அதை கவனிங்க அமைச்சர்ஸ்!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Govt side has forced Sandakkozhi actor to ask world hero to keep silent
Story first published: Tuesday, August 8, 2017, 12:15 [IST]
Other articles published on Aug 8, 2017