Don't Miss!
- News பயங்கரமாக சரிந்த வாக்குப்பதிவு.. 15 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. அந்தமானில் ஆர்வம் காட்டாத மக்கள்! ஏன்
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
இவ்வளவு சொல்லியும் நடிக்கப் போறாரே: மருமகள் மீது மாமனார் கோபம்
சென்னை: தனது மருமகள் மீண்டும் நடிக்க வருவது மார்க்கண்டேய மாமனாருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் அவர் மருமகள் மீது கோபத்தில் உள்ளாராம்.
சூர்யமான நடிகரின் மனைவி திருமணம் முடிந்த கையோடு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவருக்கு மீண்டும் நடிக்கும் ஆசை வந்தது. நம்ம குழந்தைகள் தான் வளர்ந்துவிட்டார்களே நான் நடிப்பை தொடரட்டுமா என்று கணவரிடம் கேட்க அவரும் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
ஆனால் நடிகரின் அப்பா மார்க்கண்டேயரோ நான் இருக்கும் வரை மீண்டும் நடிக்க போகக் கூடாது, அதன் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று கறாராகக் கூறிவிட்டாராம். இந்நிலையில் நடிகரின் மனைவி மீண்டும் நடிக்க வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதை பார்த்த மாமனார் கடுப்பாகி இது என்ன என்று கேட்க, அய்யோ நாங்கள் யாரிடமும் அப்படி கூறவில்லை. பிறகு இந்த செய்திகள் எப்படி வெளிவருகின்றன என்று தெரியவில்லை என நடிகரும், அவரது மனைவியும் தெரிவித்தார்களாம்.
திருமணத்திற்கு பிறகு நடிக்கக் கூடாது என்று கூறி தானே உங்களுக்கு கல்யாணம் செய்து வைத்தேன். இப்போது மீண்டும் நடிப்பேன் என்றால் என்ன செய்வது என்று மாமனார் கோபத்தில் கொந்தளிக்கிறாராம்.