Just In
- 16 min ago
எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்!
- 1 hr ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 1 hr ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 1 hr ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
Don't Miss!
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்... எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- News
கொரோனா தடுப்பூசியா...தயங்கும் தமிழக சுகாதார பணியாளர்கள்
- Sports
33 வருஷ ஆஸ்திரேலிய சாதனை... முறியடித்த இளம் இந்திய அணி... வேற லெவல் சாதனை!
- Education
ரூ.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த நடிகருக்கு எல்லாம் வாழ்வு தான்: கடுப்பில் இளம் ஹீரோக்கள்
சென்னை: இந்த சிவமான நடிகருக்கு வந்த வாழ்வை பாரு என்று வளர்ந்து வரும் இளம் ஹீரோக்கள் கூறி வருகிறார்களாம்.
சுள்ளான், லீடர் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த புஸு புஸு நடிகை ஹீரோ அவதாரம் எடுத்த அரசியல் குடும்பத்து தயாரிப்பாளரின் படத்தில் நாயகியாக நடித்தார். அதன் பிறகு அவர் குமாரு நடிகர், பிக்கப் டிராப் நடிகருடன் ஜோடி சேர்ந்தார். இந்நிலையில் தான் நடிகை சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவமான நடிகருக்கு ஜோடியானார்.
இதை பார்த்த வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களுக்கு புஸு புஸு நடிகையுடன் ஜோடி சேரும் ஆசை ஏற்பட்டுள்ளதாம். இது குறித்து அறிந்த நடிகை இப்படியே போனால் முன்னணி நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்துள்ளார். இதையடுத்து இனி முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வருகிறாராம்.
இதனால் அவருடன் ஜோடி சேர ஆசைப்பட்ட வளர்ந்து வரும் சில இளம் ஹீரோக்களுக்கு கவலையாக உள்ளதாம். சிவமான நடிகருக்கு வந்த வாழ்வு நமக்கு வருவேனா என்கிறதே என புலம்புகிறார்களாம்.