நடிகையை அனுபவிக்க.. கதற கதற அதை தடவி விட்டு.. நடிகர்கள் பார்த்த வேலை.. இப்போ அனுபவிக்கிறாங்க!
சென்னை: தமிழ் சினிமா உலகில் இருக்குப் பிரபலங்கள் குறித்து ரசிகர்களுக்கு தெரிவது எல்லாம் அவர்களின் நடிப்பு, டயலாக் டெலிவரி, தோற்றம், நடனம் உள்ளிட்டவை எப்படி உள்ளது என்பதை வைத்து அவர்களை மதிப்பிட்டுவிடுகிறார்கள். அதே நேரத்தில் பொது நிகழ்ச்சிகளில் அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தும் அவர்கள் மீது அன்பு செலுத்த தொடங்கி விடுகிறார்கள். ஆனால் திரைக்குப் பின்னால் அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது குறித்து எந்த ரசிகரும் பெரிதாக யோசிப்பதில்லை. இதனால் திரைக்குப் பின்னால் நடிகர்களும் நடிகைகளும் இப்படிப்பட்டவர்களாக உள்ளார்கள் என யாராவது சொன்னால், தகவலைச் சொன்னவர்களை வசைபாட தொடங்கிவிடுவார்கள்.
ஆனால் அவ்வப்போது திரைத்துறையினர் குறித்து வரும் தகவல்களும் சரி, இப்போது மொத்த திரையுலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயமாக இருக்கும் கொக்கைன் போதைப்பொருள் விஷயத்தைப் பார்க்கும்போது அன்றே சொன்னார் அவர் நாம் தான் நம்பவில்லை. சொன்னவரை தேவையில்லாமல் திட்டிவிட்டார்களே என்று புலம்பி வரும் ரசிகர்களும் இணையவாசிகளும் இருக்கிறார்கள்.

மூன்று பிரபல நடிகர்கள்: அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்ட இரவு நேரப் பார்ட்டியில் மூன்று பிரபல நடிகர்கள் இணைந்து, ஒரு நடிகையின் கைகள், கால்களைப் பிடித்து, அவரது உதட்டில் போதைப் பொருளைத் தடவி விட்டுள்ளார்கள். அதன் பின்னர் நடிகைக்கும் போதை ஏற, நடிகையை மூவரும் சேர்ந்து சீரழித்துள்ளார்கள். நடிகையும் சினிமாவில் தனக்கு ஏற்ற வாய்ப்பு கிடைக்காதா என மூவரின் அத்துமீறலையும் சகித்துக் கொண்டு இருந்துள்ளார்.
பலமுறை : ஆனால் இதுபோல் இவர்களின் அத்துமீறல் ஒரு முறை அல்ல, இருமுறை அல்ல பலமுறை நடைபெற்றுள்ளதாம். நடிகையும் சினிமாவில் முன்னேற வேண்டும் என்றால் ஆடைகளை கழட்டி விட்டு, பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்களின் காமவெறிக்கு இரையாக மாறினாள் தான் பெரிய நடிகையாக மாற முடியும் என நினைத்துக் கொண்டு இருந்துள்ளார். இதனால் அந்த நடிகர்கள் எப்போது அழைத்தாலும் நடிகை உடனே அவர்களின் பார்ட்டியில் கலந்து கொள்வாராம்.
தயாரிப்பாளர்களும்: நடிகர்களும் அடுத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் உள்ளது, இப்போது கமிட் ஆகியுள்ள படத்தின் தயாரிப்பாளரின் பார்ட்டியையும் அட்டன் செய்துவிடு எனவும் கூறுவார்களாம். நடிகையும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என பல இளம் தயாரிப்பாளர்களின் காமவேட்டைக்கும் இந்த நடிகை பலி ஆகியுள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் தான் அந்த நடிகைக்கு புரிய வந்துள்ளது, இந்த நடிகர்களும் தயாரிப்பாளர்களும் தன்னை காமத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் என. அதன் பின்னர் நடிகை இது தொடர்பாக பலரிடம் முறையிட்டும் அவருக்கு எதுவும் நியாயம் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது பூதாகரமாக கிளம்பியுள்ள போதைப்பொருள் விவகாரத்தில் தனது திரைவாழ்க்கையை கெடுத்த அனைத்து நடிகர்களும் தயாரிப்பாளர்களும் அடுத்தடுத்து மாட்டுவார்கள் என மிகவும் நிம்மதியாக உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











