For Daily Alerts
Don't Miss!
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆஹா செஞ்சுட்டான்யா, செஞ்சுட்டான்யா: பயத்தில் தளபதி ரசிகர்கள்
Gossips
oi-Shameena
By Siva
|
சென்னை: இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஒருவர் ஓவராக பேசியதை பார்த்த தளபதி நடிகரின் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தளபதி நடிகர் நடித்துள்ள படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. விழா நடந்த இடம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியில் எடக்குமொடக்கு நடிகர் தளபதியை புகழந்து தள்ளிவிட்டார்.
தளபதியே சும்மா இருக்கும்போது தேவையில்லாத பேச்சை பேசிவிட்டார். இதை பார்த்த ரசிகர்களுக்கு படம் ஊத்திக்கொள்ளுமோ என்ற பயம் வந்துள்ளது.
முன்னதாக விலங்கின் பெயர் கொண்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சீனியர் நடிகர்-இயக்குனர் ஒருவர் தளபதியை ஓ................வராக புகழ்ந்தார். அந்த படம் ஊத்திக் கொண்டது.
அதே சென்டிமென்ட் தற்போதைய படத்திலும் தொடர்ந்துவிடுமோ என்று பயத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Thalapathy fans are scared about the fate of their favourite hero's upcoming movie.
Story first published: Tuesday, August 22, 2017, 17:45 [IST]
Other articles published on Aug 22, 2017