Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வார்த்தைய பிடுங்கிடுவாங்க.. நமக்கேன் வம்பு.. விழாவுக்கு நடிகர் போகாததுக்கு இதுதான் காரணமாம்!
மூத்த நடிகர் விழாவை பிரபல நடிகர் புறக்கணித்ததற்கு காரணம் இது தான் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: மூத்த நடிகர் விழாவில் பிரபல நடிகர் வருவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை அமைதியாக இருந்து விட்டு, சத்தமில்லாமல் தனக்குப் பதில் பெரியவரை அனுப்பி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.
வர முடியாததற்கு அவர்கள் சொன்ன காரணம்தான் பெரிய காமெடி. தலைநகரில் இருப்பதால் வர முடியவில்லை என்றார்கள். வெளிநாட்டில் இருந்தால்கூட பரவாயில்லை. விமானத்தில் பறந்து வந்தால், இரவே கூட திரும்பி விடும் தூரம் தான் அவர் இருந்த இடம். அப்படி இருந்தும் நிகழ்ச்சியைப் புறக்கணித்ததற்கு காரணமே வேறாம்.
சமீபகாலமாக தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் எதையாவது எக்குத்தப்பாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி விடுகிறார் நடிகர். தற்போது இந்த விழாவில் கலந்து கொண்டாலும், நிச்சயம் மைக் கிடைக்கும், தானும் ஏதாவது வாயைக் கொடுத்து புண்ணாக்கிக் கொள்வோம் என்று தான் நாசுக்காக மறுத்து விட்டாராம்.
அதோடு தான் பேச நினைத்ததை பெரியவரை பேச வைத்து விட்டார். எனவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பலன் கிடைத்து விட்டது. தான் பேச முடியாததைக் கூட அவர் பேச முடியும் என்பதால் தான் இந்த ஏற்பாடு என்கிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.
எப்போதும் தனது நிகழ்ச்சிகளில் ஹைலைட்டே நடிகர் பேச்சாகத்தான் இருக்கும். நேற்று அவர் பேசியிருந்தாலும் அவ்வளவாக எடுபட்டிருக்காது. அதனாலும் தான் நாசுக்காக மறுத்து விட்டார் என்கிறார்கள்.