Don't Miss!
- News "போர் குற்றம்.." பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்.. பசியால் கொல்லப்படும் பல ஆயிரம் பாலஸ்தீன மக்கள்!
- Sports வரம்பு மீறிய ரோகித் ரசிகர்கள்.. அம்பானி குடும்பத்திற்கு தலை குனிவு.. X தளத்திற்கு வந்த சண்டை
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
மேக்கப்மேனுக்கு ஒரு நியாயம்... இவருக்கு ஒரு நியாயமா?
தமிழ் சினிமாவில் தன் கையால் தானே சாப்பிட்டார், தன் கையால் தன் தலையை சீவிக்கொண்டார் என்று நேர்மை ப்ளஸ் எளிமை ப்ளஸ் மனிதநேயத்துக்கான மகத்துவமான மனிதராக ஒரு நடிகருக்கு பில்டப் தரப்படுகிறது.
அப்படி சமீபத்தில் ஒரு செய்தியை கசிய வைத்தார்கள். அதாவது நடிகர் கடைசியாக நடித்து வெளியான படத்துக்கு அவரது மேக்கப்மேன் அதிகமான சம்பளம் வாங்கி விட்டாராம். இது தெரிய வந்ததால் மேக்கப்மேனை நடிகர் நீக்கிவிட்டார் என்று செய்தி கசிந்தது.
நடிகரோ கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார். ஆனால் புரமோஷனுக்கு கூட வருவதில்லை என்ற முணுமுணு உள்ளது. தன்னுடைய மார்க்கெட் ரேட்டுக்கு தகுந்தபடி வாங்காமல் பல மடங்கு சம்பளம் வாங்குவது நியாயமா? தோல்வி அடைந்த படம் எதற்காகவாவது தான் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்திருக்கிறாரா? அப்படி என்றால் இவருக்கு ஒரு நியாயம்? சில லட்சங்கள் எக்ஸ்ட்ரா வாங்கிய மேக்கப்மேனுக்கு ஒரு நியாயமா? என்று கோலிவுட்டில் குரல்கள் எழுகின்றன.
இதெல்லாம் நடிகர் காதுக்கே போய் சேராது. அப்படியே சேர்ந்தாலும் ஒரு பயனுமில்லை என்பது எல்லோருக்குமே தெரியும்.