Don't Miss!
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
இந்த நடிகை-தயாரிப்பாளர் கள்ளத்தொடர்பை வைத்து ஒரு சீரியலே எடுக்கலாம் போல!
சென்னை: இரவில் மலரும் பூவின் பெயர் கொண்ட தொலைக்காட்சி தொடரில் நடிக்கும் நடிகை தயாரிப்பாளருடன் தொடர்பு வைத்து குழந்தையே பெற்றுவிட்டாராம்.
கேரளாவைச் சேர்ந்த அந்த நடிகை தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அவர் மலையாளத்தில் நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
இரவில் பூக்கும் மலரின் பெயர் கொண்ட அந்த தொடரின் நாயகியான அவருக்கும், தொடரின் தயாரிப்பாளருக்கும் இடையே கள்ளத்தொடர்பு உள்ளதாம். தயாரிப்பாளருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் தயாரிப்பாளர் மூலம் நடிகைக்கு குழந்தை உள்ளதாம். அம்மணி தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளாராம். தயாரிப்பாளர் இரவு நேரத்தில் நடிகையின் வீட்டிற்கு வந்து செல்கிறாராம்.
கேரளாவில் இந்த நடிகையின் கள்ளத் தொடர்பு பற்றி தான் பேச்சாக கிடக்கிறது. இவங்க கதையை வைத்தே ஒரு தொலைக்காட்சி தொடர் எடுக்கலாம் போலையே என்கிறார்கள் ரசிகர்கள்.