Don't Miss!
- News தமிழ்நாட்டில் இருந்து வந்து.. கர்நாடகாவில் குண்டு வைத்துள்ளனர்.. பாஜக அமைச்சர் பரபரப்பு பேச்சு
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ஆண்டவரே நீங்களுமா?: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை
சென்னை: கடைசியில் ஆண்டவரையும் மொக்கை போட வைத்துவிட்டார் பெரிய முதலாளி.
பெரிய முதலாளி நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் துவங்கியதில் இருந்தே பார்வையாளர்கள் கடுப்பில் உள்ளனர். முதல் பாகத்தை போன்று சுவாரஸ்யமாக இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க பெரிய முதலாளி செய்யும் அனைத்து முயற்சியும் சொதப்பி விடுகிறது.
போட்டியாளர்கள்
நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களை மற்றவர்களுக்கு வாய்ஸ் கொடுக்குமாறு ஆண்டவர் கூறியது சுவாரஸ்யமாக இருந்தது. அடடே இன்றைய நிகழ்ச்சி நன்றாக இருக்கிறதே என்று நினைத்து முடிக்கும் முன்பு எரிச்சல் அடைய வைத்துவிட்டார்கள்.
மொக்கை
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து யாரை வெளியேற்றப் போகிறார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்க ஆண்டவரோ இரண்டு பேரை அழ வைத்துவிட்டு நம்மையும் எரிச்சலாக்கும்படி மொக்கை போட்டுக் கொண்டிருந்தார்.
முடியல சார்
ஆண்டவரே, கடைசியில் உங்களையும் மொக்கை போட வச்சுட்டாங்களா?. படக்குன்னு அந்த கவரில் இருக்கும் பெயரை சொல்லுங்க. இப்படி கடுப்பேற்றாதீர்கள் என்று பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
கடுப்பு
நாற்காலி பற்றி நச்சுன்னு பன்ச் வசனம் பேசி கைதட்டல்களை பெற்ற ஆண்டவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது யார் என்பதை அறிவிக்க தாமதம் செய்து பார்வையாளர்களை கடுப்பாக்கிவிட்டார். அவர் என்ன ஆசைப்பட்டா மொக்கை போட்டிருப்பார், சொல்லியிருப்பாங்க செய்திருப்பார் என்கிறார்கள் அவர் ரசிகர்கள்.