For Daily Alerts
Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அவன் மட்டும் என் கையில கெடச்சான்: கொலவெறியில் இயக்குனர்
Gossips
oi-Shameena
By Siva
|
சென்னை: இயக்குனர் ஒருவர் தன்னை பற்றி பரவி வரும் வதந்தியால் கோபத்தில் உள்ளாராம்.
தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று பலரும் புத்திமதி கூறியும் கேட்காமல் நடிகை ஒருவரை மணந்தார் பெயரில் வெற்றியை வைத்திருக்கும் இயக்குனர். திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. விவாகரத்து வாங்கிவிட்டு நடிகை நடையை கட்டிவிட்டார்.
இந்நிலையில் இயக்குனருக்கு இரண்டாவது திருமணம் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. இரண்டாவது திருமணம் எல்லாம் இல்லை, வெறும் வதந்தி தான் என்று இயக்குனரும் விளக்கம் அளித்து வருகிறார்.
மீண்டும் கேரள நடிகையை மணக்கப் போகிறார் என்று முதலில் பேசப்பட்டது. அதன் பிறகு பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்கிறார் என்று கூறப்பட்டது.
தன்னை பற்றி இப்படி அடிக்கடி வதந்தியை கிளப்பிவிடுவது யார் என்று தெரியாமல் கோபத்தில் உள்ளாராம் இயக்குனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
A director is upset by wedding rumours. He was married to a young actress who is busy in Mollywood now.
Story first published: Saturday, July 28, 2018, 17:37 [IST]
Other articles published on Jul 28, 2018