Just In
- 22 min ago
கவர்ச்சி பாதைக்கு ரூட்டை மாற்றும் பிரபல இளம் நடிகை!
- 58 min ago
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.. அப்பா நன்றாக இருக்கிறார்: கமல் மகள்கள் அறிக்கை
- 1 hr ago
இசை புயல் ஏஆர் ரஹ்மானின் வெவ்வேறு கதைகளத்தில் வெளியாகும் திரைப்படங்கள்.. ரசிகர்கள் குஷி!
- 1 hr ago
ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட்.. 'பொன்னியின் செல்வன்' ஷூட்டிங்கில் இணைந்தார் நடிகை த்ரிஷா!
Don't Miss!
- Finance
சாலை விதிகளை மீறினால், அதிக இன்சூரன்ஸ் கட்டணம்.. புதிய விதிமுறை அமல்படுத்த பரிந்துரை..!
- News
விவசாயிகள்-மத்திய அரசு 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நாளை தள்ளிவைப்பு... தீர்வு கிடைக்குமா?
- Sports
அசையக்கூடவில்லை.. பண்ட் - புஜாரா வகுத்த புதிய வியூகம்.. குழம்பிய ஆஸி. பவுலர்கள்.. என்ன நடந்தது?
- Automobiles
போச்சு... மாருதி கார்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன!! புதிய விலைகளை பார்த்துவிட்டு கார்களை வாங்குங்கள்!
- Lifestyle
இனப்பெருக்க சக்தியை அதிகரிக்க தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொள்ளாச்சி விஷயத்தில் கருத்து கந்தசாமி நடிகர் அமைதி ஏன்?
சென்னை: எதற்கெடுத்தாலும் பெரிய இவர் மாதிரி கருத்து தெரிவிக்கும் நடிகர் பொள்ளாச்சி விஷயத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.
பொள்ளாச்சியில் 200 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த கும்பலில் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பயங்கரத்தை கண்டித்து திரையுலக பிரபலங்கள் பலர் ட்வீட் செய்துள்ளனர்.

கடைசியில் அஜித்தையும் அரசியல் விட்டு வைக்கவில்லையா?
நம்ம உலக நாயகன் வீடியோவே வெளியிட்டுள்ளார். ஆனால் எதற்கெடுத்தாலும் கருத்து தெரிவிக்கும் அந்த கருத்து கந்தசாமி நடிகர் மட்டும் இதுவரை எதுவுமே கூறவில்லை.
ட்விட்டர் பக்கம் வந்தால் தானே கருத்து சொல்லணும் என்று அந்த பக்கமே வரவில்லை மனிதர். கருத்து தெரிவித்தால் களத்தில் இறங்கி உதவச் சொல்லிவிடுவார்களோ என்று நினைத்து தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார் போன்று.
ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் மனிதர் பெண்கள் விஷயத்தில் இப்படி இருக்கும் இடம் தெரியாமல் இருப்பது ஏனோ?. அடுத்தவர்களை ஆர்வமுடன் விமர்சிக்கும் அவர் அந்த குற்றவாளிகளை ஏன் விளாசவில்லை?